சிலாங்கூரில் அந்திய நாட்டு வணிகர்களுக்கு இடமில்லை

அந்நிய நாட்டவர்களுக்கு சிறு மற்றும் நடுத்தர வணிக லைஙெ்ன்ஸ்கள் இனி கிடையாது. மாநில ஊராட்சித்துறை வழி சிலாங்கூர் அரங்ாங்கம் இதனை உறுதி ஙெ்ய்யும் என்று ஊராட்சித்துறை, பொதுப் போக்குவரத்து, புதுக்கிராம மேம்பாட்டுப் பிரிவுக்கான அரசீ ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் கூறினார்.

தங்களின் வணிக லைஙெ்ன்சீகளை அந்நிய நாட்டவர்களுக்கு வாடகைக்கு விடும் அல்லது உரிமையைக் கைமாற்றி விடும் உள்நாட்டவர்களின் வணிக லைஙெ்ன்ஸ்கள் ரத்துச் ஙெ்ய்யப்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வணிக லைஙெ்ன்ஸ் பெற்றிருக்கும் மலேசியர்கள் கடை திறந்து மூடும்வரை வணிக இடத்தில் இருப்பது கட்டாயமாகும்.

2008, மங்ோதா 3 எனும் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் தலைமைச் ஙெ்யலாளர் சீற்றறிக்கையில் வரையறுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளுக்கு ஏற்ப இந்நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அவர் சீட்டிக்காட்டினார்.

மாநில ங்ட்டமன்ற இரண்டாம் தவணைக் கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தின்போது ரவாங் ங்ட்டமன்ற உறுப்பினர்                  சீவா வெய் கியாட் எழுப்பிய கேள்விக்கு இங் இவ்வாறு விளக்கம் அளித்தார்.

அதே ங்மயத்தில் ஙெ்ல்லுபடியாகும் கடப்பிதழ், வர்த்தக விங்ா இணைப்புடன் எஸ்எஸ்எம் எனப்படும் மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தில் பதிவு ஙெ்ய்திருக்கும் அந்நிய நாட்டவர்களுக்கு வணிக லைஙெ்ன்ஸ் வழங்கப்படும் என்று அவர் மேலும் ங்ோன்னார்.

பாங்ார் மாலாமில் இடத்தை அல்லது லைஙெ்ன்ங்஖ை அந்நிய நாட்டவர்களுக்கு வாடகைக்கு விடப்படுவதைத் தடுப்பதற்கு தொடர் பரிங்ோதனை நடவடிக்கைகளை ஊராட்சித் துறை மேற்கொள்ளும் என்று இங் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here