இறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை
ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா. இவர் தனது இறப்பு குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் இப்படி கூறுயிருந்தது அனைவருக்கும் ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ரேகா நடித்த படங்களை ரசிகர்கள் நிறைய பார்த்தாலும் அவரது அப்பா ஒரே ஒரு படம் மட்டும் தான் பார்த்தாராம்.

அவருக்கு தனது மகள் சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லையாம் அப்பா மீது அதிக அன்பு வைத்திருந்ததால் கீழ்ப்பாக்கத்தில் அவருக்கு ஒரு கல்லறையை ஏற்படுத்தி உள்ளாராம்.

அவர் இறந்த பிறகு அந்த கல்லறையில் தான் அவரை அடக்கம் செய்ய வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து வைத்திருக்கிறாராம். இறப்பதற்கு முன் நடிகை ரேகா ஏன் இப்படி எல்லாம் செய்து உள்ளார் என ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here