அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த முயன்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின் போலீஸ் கெடுபிடி காரணமாக வீடியோ கான்பிரன்ஸை நடத்தி முடித்தார்.
இதில் வேடிக்கை என்னவென்றால் வீடியோ கான்பிரன்சின்போது இவர் முகக்கவசம் அணிந்து கொண்டு பேசியதுதான் இவரின் அரசியல் ஸ்டண்டின் உச்சகட்டமாகக் கருதப்படுகிறது.
எப்போதுமே தன்னை ஒரு சமூக சேவகனாகக் காட்டிக் கொள்ளும் இவர் தன்னயும் மறந்து செயல்பட்டிருக்கிறார்.
கணினியில் தெரியும் இதர கட்சித் தலைவர்கள் எங்கே தும்மல் போட்டு அது கணினித் திரை வழியாக வெளியேறி தன் முகத்தில் பட்டு விடுமோ என்று அஞ்சியே முகக் கவசம் அணிந்திருப்பதாக தொண்டர்கள் பேசிக் கொள்கிறார்கள்.