– மார்ச் 4- 1931
இந்தியை ஆட்சி செய்த ஆங்கிலேய அரசு உப்புக்கு வரி விதித்தது. இதனை எதிர்த்து மகாத்மா காந்தி உள்பட இந்திய தலைவர்கள் பல்வேறு இடங்களில் உப்பு சத்யா கிரக போராட்டத்தை நடத்தினார்கள்.
தொடர்ந்து தலைவர்கள் போராடியதால் கைதான அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.