சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14- ஆம் தேதி திறப்பு

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14- ஆம் தேதி திறக்கப்படுகிறது. 19- ஆம்  தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here