-ஐநா பிரதிநிதி விடுத்த எச்சரிக்கை!
மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டதுடன் 22 வாக்குகள் தீர்மானத்திற்க்கு ஆதரவாகவும், 11 வாக்குகள் எதிராகவும் 14 நாடுகள் நடுநிலையும் வகித்துள்ளதை அடுத்து இந்தியா மதில் மேல் ஒரு பூனையாக நடுநிலைமை வகித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதிநிதியான தமாறா குணநாயம், கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கையில் வெளிநாட்டுப் படைகள் ம் என்ற கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரேரனை மனித உரிமைகள் சபையில் சிறிலங்காவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டால், இலங்கையில் வெளிநாட்டுப்படைகளின் தங்குதடையின்றி பிரசன்னமாகலாம் என்று தமாறா கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.