உலகளவில் கொரோனோ தொற்று அதிகமாக பரவி வரும் வேளையில் தமிழகத்தில் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று பதவியேற்ற இன்று காலை இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
மக்களின் மேல் அக்கறை கொண்ட அரசாங்கமாக விளங்க வேண்டும் என்ற காரணத்தினால் மட்டுமே இந்த முழு ஊரடங்கு என்றும் அரசு விளக்கம் அளித்திருக்கிறது.