நாட்டில் 24 மணி நேரத்தில் 6,509 பேருக்கு கோவிட்

பெட்டாலிங் ஜெயா: கடந்த 24 மணி நேரத்தில் 6,509 கோவிட் -19  பேருக்கு கோவிட் தொற்று கண்டிருப்பதாக  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரு டூவிட்டரில், சுகாதார தலைமை இயக்குநர்  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், சிலாங்கூரில் 2,049 நோய்த்தொற்றுகள் அதிகம் பதிவாகியுள்ளன. மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 518, 600 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here