பெட்டாலிங் ஜெயா: கடந்த 24 மணி நேரத்தில் 6,509 கோவிட் -19 பேருக்கு கோவிட் தொற்று கண்டிருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரு டூவிட்டரில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், சிலாங்கூரில் 2,049 நோய்த்தொற்றுகள் அதிகம் பதிவாகியுள்ளன. மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 518, 600 ஆக உள்ளது.