வயிற்றை அறுத்து கருவை கலைத்த தொழிலாளி

கத்திப்பார்த்தார் -கத்தியைப் பார்த்தார்!

மூன்றாவதும் பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிந்ததால், வீட்டில் வைத்தே மனைவியின் வயிற்றை கத்தியால் அறுத்து கருவைச் சிதைத்த  கொடூர சம்பவம் கர்நாடகாவில் நடந்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here