கடந்த 24 மணி நேரத்தில் 15,669 கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 2,011,440 ஆக உள்ளது.
சிலாங்கூரில் அதிகப்படியாக 2,632 தொற்றுகள் பதிவாகியுள்ளன.