மலேசியாவிற்கு மேலும் 20 லட்சம் கோவிட்-19 தடுப்பூசி அளவை சீனா வழங்க உள்ளது

சினோவாக்கின் கொரோனாவாக் கோவிட்-19 தடுப்பூசியின் மேலும் 20  லட்ச தடுப்பூசி அளவை மலேசியாவிற்கு சீனா வழங்கும் என்று டத்தோ சைபுடின் அப்துல்லா கூறுகிறார்.

தடுப்பூசி ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தியில் மலேசியாவும் சீனாவும் ஒத்துழைக்கும் என்றும் வெளியுறவு அமைச்சர் கூறினார். கூடுதலாக, மலேசிய மாணவர்களை படிப்படியாக சீனாவுக்குத் திரும்ப அனுமதிக்க சீனா திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here