இன்று மேற்கு சுமத்ராவில் பதிவான 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் தாக்கம் மலேசியாவிலும் உணரப்பட்டது

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 25 :

மேற்கு சுமத்ராவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, கிள்ளான் பள்ளத்தாக்கில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

புக்கிட் திங்கி அருகே உள்ளூர் நேரப்படி காலை 8.39 மணியளவில் (மலேசியா நேரப்படி காலை 9.39 மணிக்கு) 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கண்டறியப்பட்டதாக இந்தோனேசியாவின் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here