லெம்பா பந்தாயில் நஜிப் மகள் போட்டியிடவில்லை

நஜிப்பின் மகள்

பெட்டாலிங் ஜெயா: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அப்துல் ரசாக்கின் மகள் நூரியானா நஜ்வா நஜிப், வரும் பொதுத் தேர்தலில் லெம்பா பந்தாய் தொகுதியில் போட்டியிடவில்லை.

கடந்த வாரம் லெம்பா பந்தாய் அம்னோ பிரிவு கூட்டத்தில் நூரியானா கலந்துகொண்டார். பிரிவின் உறுப்பினராகவும், கட்சியை வலுப்படுத்த நஜிப்பின் செய்தியை வெளியிடவும் தான் என லெம்பா பந்தாய் அம்னோ தலைவர் ரம்லான் அஸ்கோலானி கூறினார்.

இருப்பினும், இப்போது 35 வயதாகும் மஸ்லினா ஹருனுக்குப் பதிலாக, நூரியானா பிரிவின் புத்ரி தலைவராக வர வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here