ரேபிட் கேஎல் நிறுவனம் இன்று முதல் ஒரு வாரத்திற்கு கிளானா ஜெயா எல்ஆர்டி பாதையில் 16 நிலையங்களை நிறுத்தி வைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட நிலையங்கள் கிளானா ஜெயா, தாமான் பஹாயா, தாமான் பாரமவுண்ட், ஆசியா ஜெயா, தாமான் ஜெயா, யுனிவர்சிட்டி, கெரிஞ்சி, பங்சார், அப்துல்லா ஹுகும், கேஎல் சென்ட்ரல், பசார் சினி, மஸ்ஜித் ஜமேக், டாங் வாங்கி, கம்போங் பாரு, கேஎல்சிசி மற்றும் அம்பாங் பார்க் ஆகியவையாகும்.