அஹமட் மஸ்லான், நோரையினி அகமது ஆகியோர் தங்கள் இடங்களைத் தக்கவைத்துக் கொண்டனர்

அம்னோ பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ அஹமட் மஸ்லான் மற்றும் கட்சியின் மகளிர் தலைவர் டத்தோஸ்ரீ நோரையினி அகமது ஆகியோர் 15ஆவது பொதுத் தேர்தலில் (GE15) தலா தங்கள் பாராளுமன்ற இடங்களைத் தக்கவைத்துக் கொண்டனர்.

நான்கு முனை மோதலில் அஹ்மட் 5,758 வாக்குகளைப் பெற்றதோடு, மும்முனைப் போட்டியில் நோரைனி 2,021 வாக்குகள் பெரும்பான்மையைப் பெற்றார்.

அந்த வெற்றியின் மூலம், ஜோகூர் பிஎன் கோத்தா டிங்கி, சிம்பாங் ரெங்கம் மற்றும் பெங்கராங் உட்பட ஆறு வெற்றி இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here