இந்தோனேசியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; 20 பேர் வரை உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி தகவல்

ஜகார்த்தா (ராய்ட்டர்ஸ்) – இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்துள்ள மேற்கு ஜாவாவில் உள்ள நகரமான சியாஞ்சூரைச் சேர்ந்த அரசு அதிகாரி ஹெர்மன் சுஹெர்மன், மெட்ரோ டிவி செய்தி சேனலிடம், அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் 20 பேர் வரை இறந்துள்ளனர் என்று கூறினார். ஆனால் மலேசியாவில் இதன் பாதிப்பு அறியப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here