புதிய பிரதமர் தனது முதல் நாள் பணியை தொடங்கினார்

புதிதாகப் பதவியேற்றுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது முதல் நாள் பணியை தொடங்க இன்று காலை 10 மணிக்கு பெர்டானா புத்ராவுக்கு வந்தார்.

அன்வாரை அரசு தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் சுஃகி அலி வரவேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here