பக்தர்களின் பக்தி வெள்ளத்தில் கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தோரோட்டம் புறப்பட்டது.
பக்தர்கள் பால் குடம் ஏந்தி கந்தனுக்கு அரோகரா… முருகனுக்கு அரோகரா என முருகப்பெருமானின் கோஷங்களுடனும் பக்தி பாடல்களுடன் பக்தர்கள் புடைசூழ புறப்பட்டது வெள்ளி ரதம்.