மலாக்காவில் தனது தம்பியை கழுத்தை நெரித்து கொன்றதாக சந்தேகிக்கப்படும் 14 வயது அண்ணன் வியாழக்கிழமை (ஜூன் 6) முதல் ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டு, போலீஸ் விசாரணையை எளிதாக்குகிறான். மாஜிஸ்திரேட் நூருல் அசிகின் ரோஸ்லி இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்தார்.
புதன்கிழமை (ஜூன் 5), கம்போங் புக்கிட் பியாடுவில் நடந்த ஒரு சம்பவத்தில், ஒன்பது வயது சிறுவன் தனது மூத்த சகோதரரால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.