நஜிப் அரச மன்னிப்புக்கான புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கிறார்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், அரச மன்னிப்புக்கான புதிய விண்ணப்பத்தை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளார்.

அவரது தலைமை ஆலோசகர் டான்ஸ்ரீ முஹம்மது ஷஃபி அப்துல்லா இன்று செய்தியாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here