மனிதர்கள் அறியாத பல விஷயங்கள் உலகில் இன்னும் உள்ளன. இதுவரை, இவற்றில் ஒன்று ஆறாவது பெருங்கடல். தற்போது விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் ஆறாவது பெருங்கடல் பற்றி இதுவரை பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், அதன் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தற்போது விஞ்ஞானிகள் அதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த கடல் பூமியின் மேற்பரப்பிற்கு கீழே நீல நிற பாறையில் மறைந்துள்ளது. 2 ஆயிரம் நில அதிர்வு அளவீடுகள் மூலம் 500 நிலநடுக்கங்களை ஆய்வு செய்த பிறகு கண்டறிய முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.