லோரியில் கடத்தப்பட்ட 600,000 ரிங்கிட்க்கும் அதிகமான மதிப்புள்ள கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்

பெசூட் :

டந்த ஜூன் 9 அன்று, கோலா பெசூட் மாநில சட்டமன்ற சேவை மையக் கட்டிடத்திற்கு அருகில், திரெங்கானு அரசு மலேசியன் சுங்கத் துறை ஒரு லோரி மீது சோதனை நடத்தியதன் விளைவாக,
சுமார் 650,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் சிகரெட்டுகளைக் கைப்பற்றியது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் வரி உட்பட RM682,550 மதிப்பு இருந்தது என்று, திரெங்கானு அரசு மலேசியன் சுங்கத் துறையின் இயக்குநர் முகமட் நட்ஜ்ரி அரிஃபின் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here