அகஸ்தியர் அருளிய 11 சக்திவாய்ந்த வரிகள்!

 

18 சித்தர்கள்: அகஸ்தியர், போகர், திருமூலர், வான்மீகி, தன்வந்திரி, இடைக்காடர், கமலமுனி, கருவூரார், கொங்கணர்,, கோரக்கர் குதம்பைசித்தர், மச்ச முனி, பாம்பாட்டி சித்தர், பதஞ்சலி, ராமத்தேவர், சட்டை முனி, சிவவாக்கியர், சுந்தரானந்தர் ஆகியோர் இவர்கள் அனிமா மகிமா லஹிமா பிரார்த்தனா ஈசத்துவம் வசித்துவம் கரீமா என எட்டு சக்திகளை கொண்டவர்கள்.இவர்கள் அனைவருக்கும் சிவபெருமானே முதன்மை சித்தராக கருதப்படுகிறார்.

  1. ஓம் நசி மசி – எமனை வெல்லலாம்.
  2. ஓம் மசி மசி – அரசர்களும் பணிய நேரிடும்.
  3. ஓம் நங் நங் – தனித்துவமான ஆற்றல் உண்டாகும்.
  4. ஓம் அங் அங் – கெடுதல்கள் அண்டாது.
  5. ஓம் சிங் சிங் – கொடிய விலங்குகள் விலகி ஓடும்.
  6. ஓம் லங் லங் – உலகம் வசியமாகும்.
  7. ஓம் வசி வசி – சகலமும் வசியமாகும்.
  8. ஓம் நசி நசி – பகைவர்கள் மற்றும் படைகள் விலகும்.
  9. ஓம் மசி மசி – நினைத்த காரியங்கள் கைகூடும்.
  10. ஓம் அசி அசி – செல்வம் பெருகும்.
  11. ஓம் சிவ சிவ – தீமைகள் அகன்று நன்மை பெருகும்.

இவை அனைத்தும் அகஸ்தியர் சொன்னது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here