Home இந்தியா

இந்தியா

சாக்லேட் கொடுத்து பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை; வாலிபர் கைது

சென்னையில் சாக்லேட் கொடுத்து பள்ளி குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த வாலிபரை தனிப்படை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை...

குடியரசு தலைவரை நாளை சந்திக்கச் செல்லும் ராகுல் காந்தி

வேளாண் சட்டங்களை திரும்ப பெற குடியரசு தலைவர் மாளிகை தலையிட வலியுறுத்தி பெறப்பட்ட 2 கோடி கையொப்பங்களை நாளை குடியரசு தலைவரை சந்தித்து ராகுல் காந்தி வழங்க உள்ளார்.விவசாயிகள் எதிர்க்கும் மத்திய அரசின்...

குஜராத்: பாலம் உடைந்து அந்தரத்தில் தொங்கிய லாரி – 3 பேர் பலியான சோகம்

ஆனந்த்,குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் இன்று காலை கம்பீரா பாலம் இடிந்து விழுந்ததில், மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில்...

கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி

-இந்தியா தடை விதிக்கவில்லைகொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல வெளிநாடுகளுக்கு இந்தியா கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது.புதுடெல்லி:சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தாக்கம் உலகையே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிறது.தற்போது உலகம்...

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்: சாக்லேட் வாங்க பணம் கேட்ட 4 வயது மகளை கொன்ற தந்தை

மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி ரத்தோட். இவரது மனைவி வர்ஷா. இவர்களுக்கு ஆருஷி (வயது 4) என்ற மகள் உள்ளார். பாலாஜி ரத்தோட்டுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவர் சமீபகாலமாக மதுவுக்கு...

முதல்-மந்திரியாவது பற்றி சர்ச்சை பேச்சு… மணிசங்கர் அய்யர் கட்சியிலேயே இல்லை என காங்கிரஸ் பதில்

திருவனந்தபுரம்,கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி செய்து வருகிறது. நடப்பு ஆண்டில் கேரளா சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில், திருவனந்தபுரம் நகரில் கேரள அரசு சார்பில்...

விமானத்தில் நின்றவாறே பயணம் செய்ததால் அதிர்ந்த விமானி!

மும்பை: விமானத்திலுள்ள இருக்கைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலாக முன்பதிவு செய்யப்பட்டதால், பயணி ஒருவர் நின்றவாறே பயணம் செய்ய ஆயத்தமானார். ஆனாலும், அதற்கு இடங்கொடுக்காத விமானி, மீண்டும் விமானத்தை நின்ற இடத்திற்கே இடத்திற்கே திருப்பிச் சென்றார். மும்பை -...

மருந்து மூலப் பொருட்களுக்கு சீனாவை மட்டும் நம்பியிருப்பதா?

மருந்து மூலப் பொருள்களுக்கு அண்டை நாடான சீனாவை மட்டுமே நம்பியுள்ளது வேதனையளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி வின்கெம் என்ற ஆய்வகம் சார்பில்...

முதல்முறை.. டெல்லி குடியரசு தின விழா எச்சரிக்கை போஸ்டரில் இடம்பெற்ற அல்-கொய்தா பயங்கரவாதி

வரும் 26 ஆம் தேதி நாட்டின் 77-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லி கடமைப் பாதையில் சிறப்பு ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க 10 ஆயிரம் சிறப்பு...

சண்டையை தடுக்க சென்ற நபர் மாரடைப்பால் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்

லக்னோ,உத்தரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் மாவட்டம் ரோசா ஜலால்பூர் கிராமத்தில் நேற்று விபத்து ஏற்பட்டது. ரவிகாந்த் ஓட்டிச்சென்ற பைக் முகேஷ் குமார் ஓட்டிச்சென்ற ஆட்டோ மீது மோதியது. இந்த சம்பவத்தில் இருவருக்கும் இடையே...