மலேசியா – இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் ரமணன் உறுதி
மலேசியா - இந்தியா இடையிலான நட்புறவும் கூட்டுழைப்பும் இரு நாட்டு மக்களின் நன்மைக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவிற்கான இந்திய தூதர் மேதகு...
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து கோளாறு: 12 மணி நேரம் தவித்த ஏர் இந்தியா பயணிகள்! சூறைக்காற்றால் மற்ற...
சென்னை:சென்னையிலிருந்து கோல்கத்தா புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, பயணிகள் சுமார் 12 மணி நேரம் கடுமையான அவதிக்குள்ளாகினர்.வெள்ளிக்கிழமை (மே 22) இரவு 7.40...
தமிழகத்திற்கு வருகை புரிவேன்: விஜய்யுடன் தொலைபேசியில் பேசிய அன்வார்
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வெள்ளிக்கிழமை தமிழக புதிய முதல்வர் சி. ஜோசப் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினார். தமிழக மக்களுக்காக மிகப்பெரிய கடமையை ஏற்றுக்கொண்டிருக்கும் விஜய்க்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
வரும் செப்டம்பர்...
உங்கள் கனவு தேசங்களுக்குப் பயணம் செய்யத் தயாராகுங்கள்! Batik Air இன் மே மாத விசேட சலுகை!
✈️ Batik Air வழங்கும் மே மாத விசேட சலுகை! 🌍
மலேசியாவின் கோலாலம்பூர் (KLIA) மற்றும் சுபாங் (Subang) விமான நிலையங்களில் இருந்து இலங்கையின் கொழும்பு, இந்தியாவின் திருச்சி, கொச்சி உட்பட பாலி,...
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக: நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் வெற்றி!
சென்னை:
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற அதிரடியான நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு அமோக வெற்றி பெற்று தனது பெரும்பான்மையை நிரூபித்தது.
கடந்த மே 10-ஆம்...
விஜய்க்கு பிகேஆர் வாழ்த்து; மலேசியா-தமிழ்நாடு உறவுகளை வலுப்படுத்தக் கோரிக்கை
திரைப்பட நட்சத்திரமாக இருந்து அரசியல்வாதியாக மாறிய சி. ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலைக் கட்சியின் (பிகேஆர்) சர்வதேச செயற்குழு, தமிழ்நாட்டுடன் ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டையும், நெருங்கிய மக்கள்-மக்களுக்கு...
அதிமுகவில் உச்சகட்ட பிளவு: இரண்டு குழுக்களாகப் பிரிந்த எம்.எல்.ஏ-க்கள் – பதவியேற்பு விழாவில் அதிர்ச்சி!
சென்னை:தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் பதவியேற்பு நிகழ்ச்சியின்போது, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இரண்டு தனித்தனி குழுக்களாகச் செயல்பட்டது அக்கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்திய தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அதிமுகவில் தலைமை மாற்றம்...
தமிழகச் சட்டப்பேரவை: 126 எம்.எல்.ஏ-க்கள் மீது குற்றவியல் வழக்குகள்; தவெக-வில் அதிக கோடீஸ்வரர்கள்!
சென்னை:
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி அமைத்துள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய எம்.எல்.ஏ-க்களின் பின்னணி குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் உள்ள...
தமிழ்நாட்டின் 18 வது முதலமைச்சராக நாளை பொறுப்பேறுகிறார் ஜோசப் விஜய்
தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த ‘பெரும்பான்மை’ இழுபறிக்கு இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக்...
தமிழக முதல் அமைச்சர் ஆகிறார் விஜய்? நாளை பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல்…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியான நிலையில், புதிய ஆட்சி இன்னும் பதவி ஏற்க முடியாத இழுபறியான சூழல் நிலவி வருகிறது. இதற்கு முன்பு இல்லாத வகையில் எந்தக் கட்சிக்கும்...















