Home இந்தியா

இந்தியா

வேலூரை கொடைக்கானல் போல பசுமையாக்குவேன்; தேர்தல் வாக்குறுதியில் மன்சூர் அலிகான்

வேலூர் பொய்கை மாட்டு சந்தையில் ஒலிபெருக்கியின் மூலம் நாட்டு மருந்து விற்று, இன்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “மத்தியில்...

தேர்தல் பத்திர ஊழலை திசை திருப்பும் முயற்சியே கெஜ்ரிவால் கைது -கேரள முதல்வர்

திருவனந்தபுரம்: தேர்தல் பத்திர ஊழலிலிருந்து திசை திருப்பவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கை இடம்பெற்றதாகக் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் சாடியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு...

வெங்காய ஏற்றுமதி மீதான தடையை இந்தியா காலவரையின்றி நீட்டித்துள்ளது

மும்பை: வெங்காய ஏற்றுமதி மீதான தடையை இந்தியா காலவரையின்றி நீட்டித்துள்ளது - இது ஒரு ஆச்சரியமான நடவடிக்கையாகும், இது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வருகிறது மற்றும் சில வெளிநாட்டு சந்தைகளில் அதிக விலையை...

தேர்தல் முடியும் வரை நடிகர் சிவராஜ்குமாரின் திரைப்படங்கள், விளம்பரங்களை தடை செய்ய கோரிக்கை

தேர்தல் முடியும் வரை கர்நாடகாவில் நடிகர் சிவராஜ்குமாரின் திரைப்படங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் பிரபல நடிகராக விளங்கி வருபவர் சிவராஜ்குமார்....

இலங்கை கடற்படையின் அராஜகம்; இரு மாதங்களில் சுமார் 80 தமிழக மீனவர்கள் கைது

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 71 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 80க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த...

மாலத்தீவில் இருந்து நாடு திரும்பும் இந்திய ராணுவ வீரா்கள்

மாலத்தீவு: மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரா்களின் முதல் குழு வெளியேறி உள்ளதாக அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மாலத்தீவுக்கு மருத்துவ உதவிகளையும் மனிதாபிமான சேவைகளையும் வழங்குவதற்காக இரண்டு அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், ஒரு...

இந்திய போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கின் முதலாளி மலேசியாவின் தமிழ் திரைப்பட விநியோகிஸ்தரா?

கோலாலம்பூர்: கடந்த சனிக்கிழமை இந்தியாவில் கைது செய்யப்பட்ட ‘இந்திய போதைப் பொருள் மன்னன் ஜாபார் சாதிக்கின்’ மூளையாக மலேசியர் ஒருவர்தான் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக, மலேசிய காவல்துறைக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. யூடியூப்பில் வெளியான...

கவிஞர் வைரமுத்துக்கு ‘பெருந்தமிழ் விருது’; 1 லட்சம் வெள்ளி பரிசாக வழங்கி கெளரவிப்பு!

மலேசியாவில் நடைபெற்ற விழாவில் கவிப்பேரரசு வைரமுத்துக்கு 'பெருந்தமிழ் விருது’ வழங்கி கெளரவிக்கப்பட்டன. 1980-ம் ஆண்டில் பாரதிராஜாவின் 'நிழல்கள்' படத்தின் மூலமாக திரை உலகில் நுழைந்த வைரமுத்து, 'இது ஒரு பொன் மாலைப் பொழுது...' என்ற...

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

புத்ராஜெயா: இந்தியாவின் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 1) நடந்த குண்டுவெடிப்பில் மாணவர்கள் உட்பட மலேசியர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இந்தக் குண்டுவெடிப்பில் மூன்று விடுதி ஊழியர்கள் மற்றும்...

வெங்கடேஷ் பட்டை அடுத்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலிருந்து செஃப் தாமுவும் விலகல்

சென்னை: ஸ்டார் விஜய் TV இல் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக செஃப் வெங்கடேஷ் பட் கூறியிருந்தார். இதனை அடுத்து செஃப் தாமுவும் அந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக வீடியோ...