Sibu: Pasukan mencari dan menyelamat (SAR) berusaha mengesan seorang lelaki yang hilang bersama kereta yang terjunam ke dalam Sungai Rajang, di sini, tengah malam tadi. Jurucakap Pusat Gerakan Operasi (PGO) Jabatan Bomba dan Penyelamat Malaysia (JBPM) berkata, pihaknya menerima panggilan berhubung kejadian itu pada 12.40 tengah malam.Menurutnya, lima anggota...
விடிந்தால் சீனப்புத்தாண்டு  பொதுவாகவே சீனப்புத்தாண்டு சீனர்களுக்காக இருந்தாலும் ஒட்டுமொத்த மலேசியர்களுக்கும் இப்புத்தாண்டு மிகவும் விஷேசமானது. நாட்டின் பெரும்பான்மை நிறுவனங்களில் , தொழில்களில் வேலையில் இருக்கும் சாமானியர்களுக்கு இரண்டு நாள் அல்லது ஒருவாரம் வரை விடுமுறை கிடைப்பதும் , ஆங் பாவ் எனும் போனஸ் கிடைப்பதும் கடந்த காலங்களில் முக்கியமாக இருந்தன.  இப்படிப்பட்ட  ஆங் பாவ்  சமாச்சசாரங்கள் பல அயலார் நிறுவனங்களில் ஆண்டு இறுதி போனஸாகக் கிடைப்பதுண்டு. அப்பட்டிப்பட்ட போனஸ் சமாச்சாரங்கள் இந்த...
ஒற்றுமை அரசாங்கத்தை சமூக ஊடகங்களில் விமர்சித்தால், சம்பந்தப்பட்டவர்கள் தடுக்கப்பட்டு வழக்குத் தொடர வழிவகுக்கும் என்ற குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது, என்று தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் துணை அமைச்சர் தியோ நி சிங் கூறினார். மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும், ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைப்பதும் வரவேற்கப்படுகிறது அனால் அவை எந்தவொரு சட்டத்தையும் மீறாதவாறு இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். "அத்தகைய கருத்து ஏன் எழுந்தது என்று எனக்குத் தெரியவில்லை, அமைச்சர்களை...
கோலாலம்பூர்: எந்த ஒரு கார் உரிமையாளரும் வாகன கண்ணாடியின் விதிமுறைகளின்படி அல்லாமல் டின்ட் செய்ததற்காக நீதிமன்றத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதில்லை என்று போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் கூறுகிறார். இதை சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) உறுதிப்படுத்தியதாக மக்களவையில் லோக் தெரிவித்தார். அதிகமாக காரில் (கறுப்பு வர்ணம்) இருப்பதால் சிறையில் தள்ளப்படுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இது பொதுமக்களுக்கான விஷயத்தை தெளிவுபடுத்தும் என்று நான் நம்புகிறேன் என்று...
பேராக், மஞ்சோங்கில் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மேற்கொண்ட Ops Tiris நடவடிக்கையின் கீழ், மானிய விலையில் டீசல் கடத்தும் செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் நால்வரைக் கைது செய்தனர். குறித்த நான்கு சந்தேக நபர்களும் நேற்று காலை 11 மணியளவில் மஞ்சோங்கிற்கு அருகில் உள்ள ஒரு மீனவ கிராமத்திற்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து RM96,279.15 மதிப்புள்ள மானிய விலை டீசலை கைப்பற்றியதாகவும், பேராக்...
சர்ச்சைக்குரிய பாசீர் சலாக் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) டத்தோஸ்ரீ தாஜுடின் அப்துல் ரஹ்மான் தான் இன்னும் அம்னோவில் இருப்பதாகக் கூறுகிறார். திங்கட்கிழமை (அக் 3) கேள்வி நேரத்தின் போது முதல் கேள்வியைக் கேட்க மக்களவையில் எழுந்தபோது, ​​கட்சியில் இருந்து தனது ஆறு வருட இடைநீக்கம் குறித்து அவர் கவலைப்படாமல் இருப்பதாக தோன்றினார். நான் இன்னும் அம்னோவில் இருக்கிறேன். எந்த பிரச்சனையும் இல்லை. அந்த gantung (சஸ்பென்ஷன்) என்பது தூக்கிலிடப்பட்டதாக அர்த்தப்படுத்துவதில்லை....
கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் இருப்புப் புத்தகத்தை பராமரிக்கத் தவறியது மற்றும் தவறான தகவல்களைச் சமர்ப்பித்ததால், சமையல் எண்ணெய் மொத்த விற்பனை நிறுவனத்திற்கு தெலுக் இந்தான் அமர்வு நீதிமன்றம் RM100,000 அபராதம் விதித்தது. கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி கோழி,முட்டை மற்றும் சமையல் (Op ATM) செயல்பாட்டின் போது செய்யப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை நிறுவனம் ஒப்புக்கொண்டதாக பேராக் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகத்தின் இயக்குநர் டத்தோ கமலுடின்...
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்டு 1: நாட்டில் இரத்த வங்கியில் இரத்தத்தின் இருப்பு மிகக் குறைவாக இருக்கின்றது. கோவிட் -19 தொற்றுக்கள் அதிகரிப்பு காரணமாக இரத்த வழங்கல் குறைந்து வருவதால், இரத்த தானம் செய்யுமாறு சுகாதார அமைச்சகம் (MOH) பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சுகாதார இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 1) வெளியிட்ட அறிக்கையில், அவசரகாலம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் இரத்த தானம்...
வரவிருக்கும் ஆறு மாநிலத் தேர்தல்களில் தேசிய முன்னணி (BN) 245 இடங்களில் அதாவது 45 விழுக்காட்டி இட ஒதுக்கீட்டில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களில் பக்காத்தான் ஹராப்பான் போட்டியிடும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார். முந்தைய பொதுத் தேர்தலின் போது இரு கூட்டணிகளும் பெற்ற இடங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய முன்னணியின்  தலைவருமான அவர் கூறினார். "இது பக்காத்தானால் வெற்றி பெற்ற தற்போதைய மாநில...
சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 11,889 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 2,257,584 ஆக உள்ளது.சரவாக் அதிகபட்சமாக 2,413 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சிலாங்கூர் (1,568), ஜோகூர் (1,217), பேராக் (959), சபா (872), கிளந்தான் (858), பகாங் (831), பினாங்கு (779), கெடா...