சிங்கப்பூர்: ஒருவரின் விமான போர்டிங் பாஸின் சமூகப் புகைப்படத்தில் இருந்து மொபைல் ஃபோன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களைப் பெறுவது எவ்வளவு எளிது என்பதை வெளிப்படுத்தும் வகையில் டிக்டாக்...
கலிபோர்னியா, மே 26: பயனர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் தகவல்களை விளம்பர நிறுவனங்களுக்கு பகிர்ந்ததற்காக டுவிட்டர் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பல நூறு மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட முன்னணி சமூக...
சான்பிரான்சிஸ்கோ, ஏப்ரல் 12 : உலகின் பெரும் பணக்காரரும் ‘டெஸ்லா' ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், டுவீட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கினார். டுவீட்டரில் குறைபாடுகள் இருப்பதாக...
தவாவ், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 3) மலேசியன் ஏர்லைன்ஸ் (எம்ஏஎஸ்) விமானம் எம்எச் 2664 இல் ஏறிய மூன்று பயணிகள் விமானத்தின் அவசர சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள விமான நிறுவனத்தையும் மலேசிய...
மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) மலேசிய தேசிய சுனாமி முன் எச்சரிக்கை அமைப்புக்கான சோதனையை நடத்தவுள்ளது. (MNTEWS) ஜோகூரில் உள்ள தஞ்சோங் மெர்சிங் டவரில் இன்று காலை 9.30 மணி முதல் இரவு...
கோலாலம்பூர்: இணையவழி குற்றங்கள்  கடுமையாக உயர்ந்ததைத் தொடர்ந்து, மலேசியாவின் முக்கிய கவலைகளில் ஒன்றாக சைபர் பாதுகாப்பு உள்ளது என்று உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுடின் இன்று தெரிவித்தார். சைபர்புல்லிங், மோசடி, ஊடுருவல், ஃபிஷிங் மற்றும்...
MySejahtera-வில் போலி கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ் வைத்திருப்பவர்களின் தடுப்பூசி பதிவுகள் அகற்றப்படும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். இது கிரிமினல் விவகாரம் எனக் கருதி போலீசார் விசாரணைகளை முடித்த பின்னர் அமைச்சு...
மலாக்கா, சமூக ஊடகங்களில் "பணம் கேட்கும்" செய்திகள் பரவத் தொடங்கியதை அடுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் ஒருவருக்கு மக்கள் உதவி செய்ய தயாராகி வருகின்றனர். இருப்பினும் Melaka  போக்குவரத்து, பொது உள்கட்டமைப்பு மற்றும்...
கலிபோர்னியா, மார்ச் 18: NFT (NON FUNGIBLE TOKEN) என்பது ஒரு தனிப்பட்ட நபரின் பிரத்யேக பாடல்கள், புகைப்படங்கள், ஓவியங்கள் என எந்தவித படைப்பாக இருந்தாலும் அந்த படைப்புகளுக்கான உரிமையை அவர் டிஜிட்டல் சான்றிதழ்களாக...
மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா (எம்.சி.எம்.சி) யின் தேவைக்கேற்ப, சான்றளிக்கப்படாத தகவல் தொடர்பு சாதனங்களை விற்றதற்காக, தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் அதன் இயக்குனருக்கு இன்று செஷன்ஸ் நீதிமன்றம் RM4,000 அபராதம் விதித்தது. நீதிபதி...