மகாராணியாருடன் மதிப்புமிகு சந்திப்பு –

ரொம்ப இரக்க குணம் கொண்டவர்! ஜோ பைடன் நெகிழ்ச்சி !   அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பிரித்தானிய மகாராணியாரின் நடத்தையும், தனித்துவமும் தனது தாயாரை நினைவுபடுத்தியதாக ஊடகங்களில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ...

தடுப்பூசி குழு உறுப்பினர்கள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் அராஜகத் தாக்குதல், ஆப்கானிஸ்தானில் காலூன்றி வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு போலியோ தடுப்பூசி குழுவின் உறுப்பினர்களை குறிவைத்து தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.காபூல்:உலகிலேயே ஆப்கானிஸ்தான், அதன் அண்டை நாடான பாகிஸ்தான் ஆகிய...

புன்னகை காலம் பூக்கும் நேரம்

 பூமியில் காணும் நேரம் வரும் வரும்! கொரோனா காலத்திற்கு முடிவு கட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஆனாலும் சிரமமான காலத்தில் இதன்  பாதிப்புக்கு 6 லட்சம் பேர் பலி என்ற கொடூர மைல்...

யோஷிஹைட் சுகா அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

ஜப்பான் நாடாளுமன்றத்தில் தாக்கல்!டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் போது அவசர கால நடவடிக்கைகளை எடுக்க நாடாளுமன்றம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.டோக்கியோ:ஜப்பானில் பிரதமர் யோஷிஹைட் சுகா தலைமையிலான தாராளவாத ஜனநாயக...

நேட்டோ மீது சீனா குற்றச்சாட்டு

ராணுவத்தின் அமைதியான வளர்ச்சியை மிகைப்படுத்தி, அவதூறு செய்வதா! -நேட்டோ அமைப்பில் 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 30 நாடுகளுக்கிடையிலான சக்தி வாய்ந்த அரசியல் , ராணுவ கூட்டணியான நேட்டோ, ரஷியாவை தனது முக்கிய...

அமெரிக்காவில் காலாவதியாகும் கொரோனா தடுப்பூசிகள்.

அமெரிக்கா (ஜூன் 15) : அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு விளம்பரங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. இருந்தும் அங்கு தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வம்...

மெக்சிக்கோவில் தொடர் கொலைகளை செய்த சந்தேகநபரது வீட்டில் மனிதர்களது 3,700 எலும்புத்துண்டுகள்!!

மெக்சிகோ: மெக்சிகோவில் கிரேட்டர் மெக்சிகோ சிட்டி என்ற பகுதியில் கொலைக்குற்றவாளி என நம்பப்படும் சந்தேகநபரது வீட்டில்  போலீசார்  3700 க்கும் அதிகமான எலும்புகளின் எச்சங்களை கண்டுபிடித்துள்ளனர். இவை சுமார் 17 நபர்களுடைய சடலங்களாக...

இஸ்ரேலின் புதிய பிரதமர் ஆகிறார் நப்தாலி பென்னட்.

ஜெருசலம்: இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்து அங்கு நப்தாலி பென்னட் பிரதமராக பதவியேற்றுள்ளார். இஸ்ரேலில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்...

கோவிட் -19 தடுப்பூசி போட மறுப்பவர்களின் தொலைபேசி எண்கள் முடக்கப்படும்; பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம்...

கோவிட் -19 தடுப்பூசி போட மறுப்பவர்களின் தொலைபேசி எண்கள் முடக்கப்படும் என பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில  சிறப்பு சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் ஹம்மது ராசா தெரிவித்தார். கொரோனா பரவலை தடுக்கவும் உயிரிழப்புகளை...

சீன அரசை எதிர்த்ததால் வந்த விளைவு.

கோடீஸ்வரர் ஜாக் மாவின் நிலை!சீனாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக இருந்த அலிபாபா குழுமத் தலைவரான ஜாக் மாவின் சொத்து தற்போது பாதியாக குறைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அலிபாபா நிறுவனத்தை உருவாக்கிய, ஜாக் மா உலகம்...