இந்தியா, சீனா பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை

புதுடெல்லி: இந்தியா- சீனா இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்தார். அப்போது இதுவரை எந்த வெற்றியும் அடையவில்லை. ராணுவ மட்டத்தில்...

கிரீஸ் நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கு பாதிப்பு

ஏதென்ஸ்-உலக நாடுகளைப் புரட்டி எடுத்த கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளன. இங்கிலாந்து, அமெரிக்கா, சவுதி அரேபியா போன்ற நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்த நிலையில், கிரீஸ் நாட்டில்...

அபுதாபி போலீஸ்துறையில் புதிய சீருடை அறிமுகம்

அபுதாபி-அபுதாபியில் போலீஸ்துறையில் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தசீருடையில் மொத்தம் மூன்று பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. புதிய சீருடையில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், காவலர்கள் ,  நிகழ்ச்சிகள் , கொண்டாட்டங்களின் போது...

துபாயில் அடுத்த மாதம் இலக்கிய திருவிழா- மலாலா பங்கேற்கிறார்

துபாய்:மலாலா யூசப்சையி (வயது 23) கடந்த 1997- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12- ஆம்தேதி பாக்கிஸ்தானில் உள்ள மிங்கோரா என்ற ஊரில் பிறந்தவர். அந்த ஊரில் தலிபான் பயங்கரவாதிகளால் பெண்கள் பள்ளிக்கூடங்களுக்க்ச்...

குரோஷியாவின் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7 பேர் பலி

ஜாக்ரெப்-ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோஷியாவில் நேற்று 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுகத்தால் தலைநகரின் தென்கிழக்கில் கட்டங்கள் சேதமடைந்ததாகவும், சிலர் காயம் அடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன.இந்த நிலநடுக்கம்...

மாடர்னா மருந்தின் முதல் டோசை எடுத்து கொண்ட கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்:அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிக அளவில் உள்ளன. இவற்றில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முதல் இடம் பிடித்து உள்ளது அந்த நாடு.இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான மாடர்னா...

மலேசிய ராணுவத் வலைத்தளங்களில் சைபர் தாக்குதல்

கோலாலம்பூர்-மலேசிய ராணுவத்துக்கு சொந்தமான பல்வேறு வலைத்தளங்களில் ‘ஹேக்கர்கள்’ ஊடுருவி ரகசிய தகவல்களை திருட முயற்சித்ததாக மலேசிய பாதுகாப்பு படைகளின் தலைவர் அபெண்டி புவாங் கூறினார்.இதுபற்றி அவர் கூறுகையில் “மலேசிய ஆயுதப் படைக்கு சொந்தமான...

அமெரிக்க ராணுவம் மீது ஜோ பிடன் பரபரப்பு குற்றச்சாட்டு- ஒத்துழைக்கவில்லை?

வாஷிங்டன்-ஜோ பிடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.டிரம்பின் பிடிவாதத்தால் அதிகார மாற்றத்தை  அட்மினிஸ்ட்ரேஷன்’ (ஜி.எஸ்.ஏ.) என்ற அரசு அமைப்பு ஜோ பிடனின் வெற்றியை அறிவிப்பதில்...

அமெரிக்காவில் 21 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது

வாஷிங்டன்:உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு 1.92 கோடி பேர் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதுடன், 3.34 லட்சம் பேர் மரணத்தை தழுவியிருப்பதாகவும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள்...

நிரவ் மோடியின் காவல் ஜனவரி 7 வரை நீட்டிப்பு – இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு

லண்டன்-குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (48). மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி...