நைஜீரியாவில் படகு விபத்து: 76 பேர் பலி

அபுஜா, அக்டோபர் 10 : நைஜீரியா நாட்டில் அனம்பிரா மாகாணத்தில் ஆக்பாரு பகுதியில் 85 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று சென்றுள்ளது. இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் படகு சிக்கி கொண்டது. இதனால்...

பாகிஸ்தானில் அணுமின் நிலையம் அமைக்க சீனா ஒப்புதல்: ரூ.39 ஆயிரம் கோடி கடன் வழங்குகிறது

­பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. இந்தநிலையில் அங்குள்ள பஞ்சாப் மாகாணம் மியான்வாலி பகுதியில் சாஷ்மா-வி சீனா நிதியுதவியுடன் அணுமின் நிலையம் அமைக்கப்படுகிறது. ஆயிரத்து 200 மெகாவாட் திறன் கொண்ட...

பிரதமர் மார்ச் 27 முதல் 31 வரை கத்தார், ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய...

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மார்ச் 31 வரை கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) க்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்கிறார். வெளியுறவு அமைச்சகத்தின்...

பாக்கிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவுக்கு கொரோனா

இஸ்லாமாபாத்:பாக்கிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ, பாக்கிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அவர் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.இந்த நிலையில்...

புற்றுநோயால் அவதியுறும் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா

நியூயார்க்: முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா, 66 தொண்டை மற்றும் மார்பக புற்றுநோயால் அவதியுற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் நம்பர் -1 டென்னிஸ் வீராங்கணை வீராங்கணை மார்ட்டினா நவரத்திலோனா, செக்குடியரசு...

ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவோம் – ஜப்பான் அமைச்சர்

2021-ம் ஆண்டு கொரோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என ஒலிம்பிக்கிற்கான ஜப்பான் அமைச்சர் சீகோ ஹஷிமோடோ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க...

ஒற்றை டோஸ் தடுப்பூசி நல்ல பலன் தருகிறது

- ஆய்வில் கண்டறியப்பட்டதுஅர்ஜெண்டினா நாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 389 சுகாதார பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.லண்டன்:கொரோனாவுக்கு எதிரான உலகின் முதல் தடுப்பூசியாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி  கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரஷியாவில் உருவாக்கப்பட்டது.காய்ச்சல், ஜலதோஷத்தை ஏற்படுத்துகிற...

கென்யாவில் வெள்ளப்பெருக்கு: பலியானோர் எண்ணிக்கை 181-ஐ தாண்டியது

நைரோபி: கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் நைரோபி உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. மேலும் பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள்...

உரை நிகழ்த்தியே $1.67 மில்லியனுக்கு மேல் சம்பாதித்த பிரிட்டனின் முன்னாள் பிரதமர்

கடந்த  செப்டம்பரில் பிரிட்டனின் பிரதமர் பதவியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, உரை நிகழ்த்தியன் மூலம் போரிஸ் ஜான்சன் £1 மில்லியனுக்கு மேல் சம்பாதித்துவிட்டார் என்று, பிரிட்டன்  நாடாளுமன்ற உறுப்பினர்களின் நலனுக்கான அதிகாரபூர்வ பதிவகம் தெரிவித்துள்ளது. அண்மைய...

துருக்கியே நிலநடுக்கம்: மாயமான இந்தியப் பொறியியலாளர் விஜய்குமார் சடலமாக மீட்பு

துருக்கியே மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி...