இந்திய சுற்றுலா பயணிகளுக்கு வருகை விசா வழங்குகிறது மியான்மர்

மியான்மருக்கு வருகை தரும் சீன மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள், வருகையின் போது விசா வழங்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. வெளிநாட்டு பயணிகளின் வருகையை அதிகரித்து, அவர்கள் மூலம் வருவாய் ஈட்டுவதற்கு...

மனித கடத்தல் முறியடிப்பு; 43 இந்திய பிரஜைகள் உள்ளிட்ட 51 சட்டவிரோத குடியேறிகள் கைது

கோலாலம்பூர்: குடிநுழைவுத் துறை கடந்த புதன்கிழமை கிளந்தான், கோத்தா பாருவில் "Op Gelombang V" என்ற குறியீட்டுப் பெயரில் ஒரு நடவடிக்கையில் மனித கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டதோடு 51 சட்டவிரோத குடியேறிகளை கைது...

கொரோனாவை விட கொடியது நிபா.. 70% இறப்பு விகிதம்

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றை காட்டிலும் நிபா வைரஸ் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும், உலகளாவிய நோய் தொற்றாக மாறக்கூடும் என்று ஐசிஎம்ஆர் அதிகாரிகள் கூறியுள்ளனர். நிபா வைரஸ் இறப்பு விகிதம்...

அமெரிக்க இன நாய்களுக்கு தடை விதிக்க ரிஷி சுனக் திட்டம்; நெட்டிசன்கள் இடையே கடும்...

லண்டன்: அமெரிக்காவை சேர்ந்த எக்ஸ்.எல். புல்லி வகை நாய்கள், இங்கிலாந்து சமூக மக்கள் மீது வன்முறை தாக்குதலை நடத்தி வருகிறது என குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள்...

சவுரவ் கங்குலி முழுநேர ஸ்டீல் தொழிலதிபராக மாறுகிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, மேற்கு வங்க மாநிலம் பாஸ்சிம் மெதினிபூரில் உள்ள சல்போனி என்ற இடத்தில் ஸ்டீல் தொழிற் சாலையை தொடங்கி முழுநேர தொழிலதிபர் என்ன பதிவியை...

ஆறில் இருந்து 60 வயதிலான சட்டவிரோத குடியேறிகள் கைது

கோத்த கினபாலு: ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் குழு, அதிகாரிகளைத் தவிர்க்கவும், கண்டறியப்படாமல் நாட்டிற்குள் நுழையவும் விடியற்காலையில் சிறந்த நேரம் என்று நினைத்தனர். வெள்ளியன்று (செப்டம்பர் 15) சபாவின் கிழக்குக் கடற்கரையான செம்போர்னா மாவட்டத்தில் உள்ள...

24மணி நேரமும் படுத்திருந்தால் 1,000 யூரோ (5,000 ரிங்கிட்) பரிசுத்தொகை

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மாண்டெனெக்ரோவில், 'சோம்பேறி குடிமகன்' என்ற பட்டத்தை வெல்வதற்காக விநோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் எந்த வேலையும் செய்யாமல், 24...

சிங்கப்பூரின் 9ஆவது அதிபர் தர்மன் சண்முகரத்தினத்திற்கு மாமன்னர் வாழ்த்து

கோலாலம்பூர்: சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக வியாழக்கிழமை (செப்டம்பர் 14) பதவியேற்ற தர்மன் சண்முகரத்தினத்திற்கு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா வெள்ளிக்கிழமை (செப். 15) வாழ்த்து தெரிவித்தார். மலேசியா மற்றும் சிங்கப்பூர்...

மளிகை பொருட்கள் விலையை குறைக்காவிட்டால் புதிய வரிகள் போடுவோம்.. கனடா பிரதமர் எச்சரிக்கை

உக்ரைன் போர் உள்ளிட்ட வெளிநாட்டு காரணிகள், உற்பத்தி மற்றும் சப்ளை செலவு அதிகரிப்பு ஆகியவற்றால் விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாக சில்லறை விற்பனையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கனடாவில் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது....

ஒரே விமானத்தில் வந்த 60 பேரிடம் தங்கம் பறிமுதல்

சென்னை: ஓமான் நாட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட பயணிகளிடம் இருந்து விதிமுறைகளை மீறி கொண்டு வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், சிலரிடம் இருந்து ஐபோன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரே...