இத்தாலியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் 21 பேர் பலி

வடக்கு இத்தாலியின் வெனிஸ் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில், குறைந்தது 21 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர்.வெனிசுடன் பாலம்...

பாங்காக்கில் நடந்த துப்பாக்கி சூடு; அருகில் தங்கியிருந்த ஜோகூர் பட்டத்து இளவரசர் பகிர்ந்து...

ஜோகூர் பாரு: பாங்காக் சொகுசு பேராங்காடியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது அருகில் தங்கியிருந்த துங்கு மஹ்கோட்டா ஜோகூர் துங்கு இஸ்மாயில் இப்னி சுல்தான் இப்ராஹிம் மற்றும் அவரது குடும்பத்தினர், சமூக ஊடகங்களில்...

தாய்லாந்து பாங்காக்கில் நடந்த துப்பாக்கி சூட்டில் மலேசியர்கள் யாரும் காயமடையவில்லை

பாங்காக்கின் சியாம் பாராகான் மாலில் செவ்வாய்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மலேசியர்கள் யாரும் காயமடையவில்லை. இதில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். தாய்லாந்திற்கான மலேசியத் தூதர் டத்தோ ஜோஜி...

முஹிடின் மருமகனுக்கு எதிரான இண்டர்போல் ரெட் நோட்டீஸ் விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்களை போலீசார்...

டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் மருமகன் டத்தோஸ்ரீ முஹம்மது அட்லான் பெர்ஹான் உட்பட இரண்டு நபர்களுக்கு எதிராக இண்டர்போல் ரெட் நோட்டீஸ் விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்களை போலீசார் சமர்ப்பித்துள்ளனர். சினார் ஹரியானிடம் பேசிய புக்கிட்...

நேபாளத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

காத்மாண்டு: நேபாளத்தை இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி 11 பேர் படுகாயமடைந்தனர். நிலநடுக்கத்தால் வட இந்திய மாநிலங்களும் குலுங்கின. நேபாள...

சபாவில் லேசான நிலநடுக்கம்

கோலாலம்பூர்: கிழக்கு சபாவின் கடல் பகுதியில் இன்று பிற்பகல் 2.38 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவான பலவீனமான நிலநடுக்கம் கண்டறியப்பட்டது. மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) நிலநடுக்கத்தின் மையம்...

14 வயது சிறுவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி; தாய்லாந்தில் சம்பவம்

பாங்காக்: தலைநகர் பாங்காக்கில் உள்ள சொகுசு வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 வயது சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ததாக தாய்லாந்து போலீஸார் இன்று தெரிவித்தனர். அவசர சேவைகள் கூறியது...

நியூசிலாந்து தேர்தலில் இனப் பிரச்சினை வெடித்தது

வெலிங்டன்: நியூசிலாந்தில் இம்மாதம் 14ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வலதுசாரிக் கட்சிகள் அங்குக் கூட்டு அரசாங்கம் அமைக்க மிகவும் முனைப்புடன் செயல்படுகின்றன. அதனையொட்டி இனம், பழங்குடி மவோரி மக்களுடனான உறவுகள் போன்ற பிரச்சினைகள்...

தங்கம் வென்று சாதனை படைத்தார் சாந்தி!

ஹாங்ஜோ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டத்தில் சிங்கப்பூரின் சாந்தி பெரேரா தங்கம் வென்று சாதனை படைத்தார்.இதன்மூலம், சிங்கப்பூரின் 49 ஆண்டுகாலக் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. நாலாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஆசிய விளையாட்டுப்...

உலகை புரட்டி போடும் mRNA வேக்சின் பற்றி சில தகவல்கள்

வாஷிங்டன்: உலகை ஆட்டிப்படைத்த கொரோனாவுக்கு mRNA வகையான வேக்சின்களை கண்டுபிடித்த ஆய்வாளர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதென்ன mRNA வேக்சின், இது ஏன் முக்கியம் என்பது குறித்து நாம் இதில் பார்க்கலாம்.ஆண்டுதோறும்...