ஜோகூர் தேர்தல்: போலி போஸ்டர்கள் மூலம் PH ஆதரவைக் குலைக்க சதி! தியோ நி...

கோலாலம்பூர்: எதிர்வரும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணிக்கு இருக்கும் மக்கள் ஆதரவைக் குலைப்பதற்காக, சாத்தியமான வேட்பாளர்களின் போஸ்டர்களைச் சில தரப்பினர் தவறான முறையில் சிதறடித்துள்ளதாக (Manipulated) ஜோகூர் மாநில ஜசெக...

அர்ஜுனின் “பிளாஸ்ட்” திரைப்பட ஓடிடி ரிலீஸ் அப்டேட்

சென்னை, தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் ஆக்சன் கிங் அர்ஜுன், தற்போது அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தில்...

சிலாங்கூரில் குடிநுழைவுத் துறை அதிரடி வேட்டை: விசா விதிமுறைகளை மீறிய 62 வெளிநாட்டினர் கைது!

கோலாலம்பூர்: சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விசா (Immigration Pass) விதிமுறைகளை மீறி செயல்பட்ட மற்றும் தவறாகப் பயன்படுத்திய 62 வெளிநாட்டினரை மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் 15...

e-KASIH PTPTN பிள்ளைகளுக்கான கல்வி உபகாரச் சம்பளம்

(BAeK PTPTN) தேவையுடையோரின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் திட்டம் 2026-ஆம் ஆண்டுக்கான வருவாய்ச் செலவுத் திட்டம், மலேசிய உயர்கல்விப் திட்டம் (RPTM) 2026-2035 ஆகியவற்றின் அறிவிப்புகளுக்கு இணங்க, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான பிடிபிடிஜென்...

அமெரிக்காவோ, நானோ இல்லை என்றால் இஸ்ரேல் இல்லை: டிரம்ப் பேட்டி

இவியான் பிரான்ஸ் நாட்டில் இவியான் நகரில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இவியான் நகருக்கு சென்று சேர்ந்துள்ளார். இதேபோன்று உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

கூலாயில் பயங்கரம்: டிரெய்லருடன் மோதிய புரோட்டோன் X70 கார்! இருவர் பலி, மூவர் படுகாயம்!

கூலாய்: நேற்று பிற்பகல் இங்குள்ள தாமான் லெஸ்தாரி ஹிஜாவ், ஜாலான் லெஸ்தாரி ஹிஜாவ் 1-இல் (Jalan Lestari Hijau 1) ஒரு டிரெய்லர் லோரியும் புரோட்டோன் X70 (Proton X70) ரக காரும் நேருக்கு...

குற்றங்களை மூடி மறைக்கும் வழியையே த.வெ.க.வினர் தேடுகின்றனர்: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு …

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. பதிலளித்து பேசியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது என்று பொய்யான பிரச்சாரத்தை...

AirAsia X நிறுவனம் முன்பதிவு செய்திருந்த 15 ‘Airbus A330-900’ விமானங்களை வாங்கும் திட்டம்...

கோலாலம்பூர்: ஏர்ஏசியா எக்ஸ் (AirAsia X) நிறுவனம் முன்பதிவு செய்திருந்த 15 'ஏர்பஸ் ஏ330-900' (Airbus A330-900) ரக விமானங்களின் ஆர்டர், இருதரப்பு பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர்பஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக...

கார்டெல் மோசடி: அரசு நிறுவன இயக்குனர் உட்பட 13 பேரை அள்ளியது MACC! RM2.5...

கோலாலம்பூர்: மலேசியாவின் வடபகுதியில் உள்ள ஓர் அரசு நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர் மற்றும் முன்னாள் இயக்குனர் உட்பட மொத்தம் 13 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) அதிரடியாகக் கைது செய்துள்ளது. நேரடி பேச்சுவார்த்தை...

அமைச்சரின் கண்டனத்தைத் தொடர்ந்து, ஜே-காம் மேலும் தொழில்முறையாக நடந்துகொள்ள அறிவுறுத்தல்

 சமூகத் தகவல் தொடர்புத் துறையின் (ஜே-காம்) உயர் நிர்வாகம், விமர்சனங்களைக் கையாளும்போது, ​​குறிப்பாக சமூக ஊடகங்களில், மேலும் தொழில்முறை மற்றும் ராஜதந்திர அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகவல் தொடர்பு நிபுணர் ஜஹாரோம் நைன்,...

புத்ராஜெயாவுடன் ஜோகூர் அரசு எவ்வாறு ஒத்துழைக்கவில்லை என ஒன் ஹபீஸ் கேள்வி

 மாநில அரசு புத்ராஜெயாவுடன் ஒத்துழைக்கவில்லை என்ற கருத்துக்களை ஜோகூர் மந்திரி பெசார் ஒன் ஹபீஸ் காசி நிராகரித்துள்ளார்.நேற்று இரவு முகநூல் பதிவில், ஒத்துழைப்பதில் தானோ அல்லது மாநிலத் தலைமையோ ஒருபோதும் ஆணவத்துடன் நடந்துகொண்டதில்லை...

லஹாட் டத்துவில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேர் கைது

 கடந்த மாதம் லஹாட் டத்துவில் ஒரு இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், வெளிநாட்டவர் உட்பட நான்கு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. சினார் ஹரியான் பத்திரிகையின்படி, மாவட்ட காவல்துறைத்...

இந்திய சினிமாவில் அறிமுகமாகும் “தி மம்மி” பட வில்லன்

ராகுல் சாங்கிரித்யான் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரணபலி' பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியானது. தெலுங்கு...

16 மாதங்களுக்கு பின்னர்… பிரதமர் மோடியை பார்த்ததும் எழுந்து நின்று டிரம்ப் செய்த செயல்

இவியான் பிரான்ஸ் நாட்டில் இவியான் நகரில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இவியான் நகருக்கு சென்று சேர்ந்துள்ளார். இதேபோன்று மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள்...

அதிமுகவில் இருந்து சி. விஜயபாஸ்கர் விலகல்

சென்னை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான சி. விஜயபாஸ்கர் இன்று எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வான அவர் தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து,...

தமிழகத்தின் கடனளவு ரூ. 13.18 லட்சம் கோடி – வெள்ளை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்துள்ள நிலையில் தமிழகத்தின் நிதி நிலை தொடர்பாக வெள்ளை...

“ஒரு குழந்தை பாதிக்கப்பட்டாலும் சமுதாயத்திற்கு நல்லதல்ல” – லதா ரஜினிகாந்த் …

சென்னை, தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அதிகரித்து வரும் பாலியல் வன்முறை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா...

எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் உட்பட, ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் சமமான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது;...

ஜோகூர் பாரு: ஜோகூரில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மாநில அரசிடமிருந்து சமமான நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்கிறார் மரினா இப்ராஹிம். தவறான தகவல்கள் வாக்காளர்களைத் தவறாக வழிநடத்தக்கூடும் என்று கூறிய...

புதிய திட்டங்களைத் தொடர்ந்து பெர்கெசோ கோரிக்கைகள் ஆண்டுதோறும் 200% வரை அதிகரிக்கக்கூடும்; ரமணன்

ஈப்போ: சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (பெர்கெசோ) ஆண்டு கோரிக்கைகள், ஆண்டுக்கு 170,000 வழக்குகளிலிருந்து 200% வரை உயரும் என எதிர்பார்ப்பதாக டத்தோ செரி ஆர். ரமணன் கூறுகிறார். லிண்டுங் 24 ஜாம், கிக்...

பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் உயரிய விருது வழங்கி கவுரவம்

பிராட்டிஸ்லாவா, பிரதமர் மோடி ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி நேற்று முன் தினம் ஸ்லோவாக்கியா நாட்டின் பிரடிஸ்லவா நகருக்கு சென்றடைந்தார். அந்த நாட்டுக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறை...