2-ம் கட்டமாக 5,595 எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு ஒப்புதல்: 1.2 பில்லியன்...
டெல்லி: நகரப் போக்குவரத்து வசதிக்காக இரண்டாம் கட்டமாக 64 நகரங்களுக்காக 5,595 எலெக்ட்ரிக் பேருந்துகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இந்தியாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க காற்று மாசுபாடைக் குறைக்கும் வகையில் எலெக்ட்ரிக் பேருந்துகளை...
வெள்ளம் பாதித்த 3 மாநிலங்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப ரயிலில் கட்டணம் தள்ளுபடி
பெங்களூரு: வெள்ளம் பாதித்த கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கு ரயிலில் நிவாரண பொருட்கள் அனுப்ப கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது.கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை...
ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியில் ரிலையன்ஸ் முக்கிய பங்கு வகிக்கும் : ஆண்டு பொதுக்குழுவில் முகேஷ்...
மும்பை: இந்திய பொருளாதார மதிப்பு 2030-ம் ஆண்டில் 10 லட்சம் கோடி டாலராக உயரும் என்று முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்தார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42-வது பொதுக்குழு இன்று நடைபெற்றது.இதில் பேசிய...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தாம் இருக்கிறேன் : வயநாடு தொகுதி எம்.பி. ராகுல்காந்தி உறுதி
வயநாடு: மக்களின் துயரத்தை தீர்ப்பதில் ஒவ்வொருவரும் பங்களிக்க வயநாடு எம்.பி. ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். வயநாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை 2-வது நாளாக சந்தித்து ஆறுதல் கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தாம்...
பிரதமரிடம் அளவுக்கு அதிகமான முடிவெடுக்கும் அதிகாரம் – சார்ல்ஸ் சந்தியாகோ
கோலாலம்பூர், ஆகஸ்ட் “Khat ” எனும் ஜாவி எழுத்து ஓவியம் மற்றும் ஸாக்கிர் நாய்க்கிற்கு அடைக்கலம் கொடுத்திருக்கும் போன்ற விவகாரங்களில் பிரதமர் எடுத்திருக்கும் முடிவுகள் அளவுக்கு அதிகமான அதிகாரம் பிரதமர் கையில் உள்ளதை...
“Khat” நடைமுறைக்கு ஏற்புடையதல்ல; செய்தி உண்மையல்ல – வேதமூர்த்தி
கோலாலம்பூர், ஆகஸ்ட் – தமிழ்ப்பள்ளிகளில் Khat எனும் ஜாவி எழுத்து ஓவியத்தை கற்றுக்கொடுப்பது நடைமுறைக்கு ஏற்புடையதல்ல, அதே வேளையில் தேவையற்றது என தாம் கூறியதாக வெளிவந்த செய்தி உண்மையல்ல என பிரதமர் துறை...
ATM இயந்திரத்தை வெடிகுண்டு வைத்து உடைப்பு ரிம 300,000 திருட்டு !
தஞ்ஞோங் மாலிம், ஆகஸ்ட் வங்கி ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள் மூன்று ATM இயந்திரத்தை வெடிகுண்டு வைத்து உடைத்த சம்பவத்தில் 300,000 ரிங்கிட் ரொக்கம் திருடப்பட்டது. இச்சம்பவம் இன்று அதிகாலை தஞ்ஞோங் மாலிமில் Jalan...
அரபு சித்திர மொழிக் கல்வி ஏற்றுக் கொள்ள மாட்டோம்! – மலேசிய இந்து சங்கம்
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயிலும் நான்காம் ஆண்டு பாடப்புத்தகத்தில் அரபு சித்திர மொழி அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுவதை மலேசிய இந்துக்கள் முற்றாக எதிர்க்கின்றனர் என்பதோடு மலேசிய கல்வி அமைச்சர் மஸ்லி மலிக் பதவி விலக...
விண்வெளி பயிற்சிக்கு தேர்வாகி இருக்கும் தமிழக மாணவி!
நன்றி குங்குமம் கல்வி - வேலை வழிக்காட்டி
பயிற்சிஅரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ்வழியில் பயின்ற மாணவி போலந்து நாட்டில் இவ்வாண்டு நடைபெற உள்ள விண்வெளி ஆய்வுப் பயிற்சிக்கு தேர்வாகியுள்ளார் என்பது பெருமைக்குரியது. தேனி மாவட்டம்...
அன்று கம்ப்யூட்டர்களைப் பராமரித்த ஊழியர் இன்று ஜிபிஎஸ் குழுமங்களின் நிறுவனர்
நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி
இத்தனை ஆண்டுகளில் வெற்றி பெற வேண்டும் என்கிற ஓர் இலக்கை நிர்ணயித்து செயல்பட ஆரம்பித்தால் அடுத்த கணமே சோர்வு நம்மைவிட்டுப் பறந்துவிடும். இதை உண்மையாக்கியிருக்கிறார் நாகேந்திரன்....













