LATEST ARTICLES

தாபோங் ஹாஜியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியின் ஊழல் வழக்கு செப்டம்பர் 24-க்கு ஒத்திவைக்கப்பட்டது

ஷா ஆலம்: அமர்வு நீதிமன்றம், தாபோங் ஹாஜி (TH) நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஆதி அஸுவான் அப்துல் கனியின் ஊழல் வழக்கு விசாரணையை செப்டம்பர் 24-க்கு ஒத்திவைத்துள்ளது. வழக்கறிஞர் வான்...

பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு: இந்தியா கண்டனம் …

புதுடெல்லி, பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில், 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இந்து கோவில் ஒன்று இடிக்கப்பட்டுள்ளது. சுமார் 1,000 சதுர மீட்டர் நிலப்பரப்பைக் கொண்ட இந்தக் பழமையான கோவில், லாகூரிலிருந்து சுமார்...

இ-ஹெய்லிங் ஓட்டுநரின் சமயோசித செயல்: ‘காதல் மோசடி’ கும்பலிடம் சிக்கிய பாட்டியின் RM10,000 சேமிப்பு...

கோலாலம்பூர்: இ-ஹெய்லிங் ஓட்டுநர் ஒருவரின் துரிதமான மற்றும் சமயோசிதமான நடவடிக்கையால், 'காதல் மோசடி' கும்பலின் வலையில் சிக்கிய 71 வயதுப் பாட்டி ஒருவர் தமது RM10,000 தொகையைப் பறிகொடுக்காமல் நல்வாய்ப்பாகப் தப்பியுள்ளார். நேற்று (செப்டம்பர் 2)...

கிள்ளான்,  மர தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ – தீயணைப்புக் குழாய்கள் இல்லாததால் தீயை அணைக்க...

கிள்ளான், ஜாலான் பெசார் கபார் சாலையில் அமைந்துள்ள ஒரு மர பதப்படுத்தும் தொழிற்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை (செப் 3) ஏற்பட்ட பெரும் தீயைக் கட்டுப்படுத்துவதில், சம்பவ இடத்தில் தீயணைப்புக் குழாய்கள் இல்லாத காரணத்தால்...

பாஸ், அம்னோ இளைஞர் அமைப்புகளின் திடீர் இணைப்பு? – பாஸ் இளைஞரணி மாநாட்டு நிகழ்வில்...

கோலாலம்பூர்: கோலாலம்பூர் கிராண்ட் ரிவர்வியூ விடுதியில் நடைபெற்று வரும் 72-வது பாஸ் கட்சியின் வருடாந்திர மாநாட்டின் ஒரு பகுதியான பாஸ் இளைஞர் அணி மாநாட்டில், அம்னோ இளைஞரணித் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அக்மால்...

விதிமுறைகளை மீறி இயங்கிய பிளாஸ்டிக் கிடங்குகளில் தீ விபத்து: தீ தடுப்பு அமைப்புகள் எதுவும்...

கோலாலம்பூர்: ஷா ஆலம், செக்சன் 32 பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இரண்டு கிடங்குகளில் நேற்று இரவு பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரு கிடங்குகளும் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. மேலும், அங்கு...

மலேசியாவின் 20 பகுதிகளில் காற்றின் தூய்மைகேடு ஆரோக்கியமற்றதாக பதிவாகியுள்ளன

காற்று மாசுபடுத்தும் குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (APIMS) தகவல்படி, வியாழக்கிழமை (செப் 3) காலை 9 மணி நிலவரப்படி, மலேசியாவில் மொத்தம் 20 பகுதிகளில் ஆரோக்கியமற்றது முதல் அபாயகரமானது வரையிலான காற்று மாசுபடுத்தும்...

ஓங்கைக் கடந்து DAP ஏற்கெனவே முன்னேறிவிட்டது;ஆய்வாளர்கள்

முன்னாள் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினரான ஓங் கியான் மிங்கைக் கடந்து DAP கட்சி ஏற்கனவே முன்னேறிவிட்டதால், அவரது விலகல் அக்கட்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மலேசிய அனைத்துலக ...

கெனிங்காவில் 3.4 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம்

சபாவின் கெனிங்காவில் இன்று காலை 9.31 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 3.4 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கம் கெனிங்கா நகருக்கு மேற்கே 10 கி.மீ தொலைவில், 10 கி.மீ ஆழத்தில்...

போஸ் கோப் பகுதியில் யானையின் வருகையால் மீண்டும் மீண்டும் குடியிருப்பாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்

குவா முசாங்: ஆகஸ்ட் 24 அன்று அதிகாலை சுமார் 4 மணியளவில், போஸ் கோப் பகுதியில் முகாமிட்டிருந்த கெம்பாரா ரக்யாட் நெங்கிரி அமைப்பைச் சேர்ந்த சுமார் 150 பங்கேற்பாளர்கள், தங்கள் முகாமை நோக்கி...