திரில்லர் கதையில் அதுல்யா ரவி
ஜெய் ஜோடியாக கேப்மாரி, சிபிராஜ் ஜோடியாக வட்டம் மற்றும் நாடோடிகள் 2, அடுத்த சாட்டை ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார், அதுல்யா ரவி. அவர் கூறுகையில், ‘கேப்மாரி படத்தில் சாஃப்ட்வேர் கம்பெனியில் பணிபுரியும்...
கொலையுதிர் காலம்
நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது.எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள...
45-வது நாள்: அத்திவரதரை குடும்பத்துடன் நள்ளிரவில் தரிசித்த ரஜினிகாந்த்!
காஞ்சீபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 45-வது நாளான இன்று இளஞ்சிவப்பு பட்டாடையில் ராஜமகுடம் அணிந்தவாறு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க பல லட்சம் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
கூடி வருகின்றனர்நின்ற கோலத்தில் வசந்த...
லிபியா உள்நாட்டு போர் : லிபிய கடற்கரையிலிருந்து 100 பேர் மீட்கப்பட்டுள்ளனர்
லிபிய கடற்கரையிலிருந்து சுமார் 100 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளனர் என்று சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.திரிபோலி, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் 34 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாபிக்கு எதிராக...
போராட்டம் மூலமாக ‘ஹாங்காங் மீள முடியாத படுகுழியில் தள்ளப்படும்’
ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. 10-வது வாரத்தை எட்டியுள்ள இந்த போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர வன்முறை வெடித்தது.ஹாங்காங்,ஹாங்காங் சர்வதேச...
கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் நிவாரண பொருள் சேகரிப்பு
கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 8 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், 2½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.
துபாய்,கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக,...
ஆப்கானிஸ்தானில் ராணுவ தாக்குதலில் தலீபான் தலைவர்கள் 2 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர தலீபான் பயங்கரவாத அமைப்புடன் அரசு அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும் அங்கு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கின்றன. ராணுவ...
கங்கா ஸ்ரீதர் அபார ஆட்டம் 5 ரன் வித்தியாசத்தில் டிராகன்சை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது...
திருநெல்வேலி: தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 தொடரின் குவாலிபயர்-1 தகுதிச்சுற்று ஆட்டத்தில், 5 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை போராடி வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக ...
ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் பைனலில் செரீனாவுடன் பியான்கா மோதல்
டொரான்டோ: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்சுடன் கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு மோதுகிறார்.கனடாவின் டொரான்டோ நகரில் நடைபெற்று வரும் இந்த...
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் ஜாகுவார் என்ற சரக்கு கப்பலில் தீப்பிடிப்பு
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே நடுக்கடலில் ஜாகுவார் என்ற சரக்கு கப்பலில் தீப்பிடித்துள்ளது. உயிரை காக்க கடலில் குதித்து தத்தளித்த கப்பல் பணியாளர்கள் 29 பேரை கடலோர காவல்படை மீட்டது. தீப்பிடித்த...













