மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

சென்னைகலை, பண்பாடு, பாடம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் விதமாக மாணவர்களுக்கான கல்வித் தொலைக்காட்சியை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.நாட்டிலேயே முதல் முறையாக பள்ளிக் கல்வித் துறைக்கென...

மு.க.ஸ்டாலினுடன் இலங்கை அமைச்சர் சந்திப்பு

சென்னைமு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இலங்கை அமைச்சர் பேசினார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்-இலங்கை நகர திட்டமிடல், நீர் வழங்கல்...

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டம்.

சென்னைசென்னையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.சென்னை, கிண்டி 100 அடி சாலையில் உள்ள இல்டன் ஓட்டலில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு...

அப்பா டைரக்‌ஷனில் நடிக்க பயம் – கல்யாணி

பிரியதர்ஷன் - லிசியின் மகள் கல்யாணி. தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்த இவர், தமிழில் ஹீரோ படம் மூலம் அறிமுகம் ஆகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி நடிக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும்...

தீபிகா பார்ட்டியில் போதை மருந்து?

பிரபல பாலிவுட் இயக்குனர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் சில தினங்களுக்கு முன் தனது வீட்டில் ‘வீக் எண்ட் பார்ட்டி’ நடத்தினார். பாலிவுட் நடிகர்கள்  ரன்பீர் கபூர், சாஹித் கபூர், வருண் தவான், அர்ஜுன்...

விஜய் தேவரகொண்டா ஜோடியாகும் ஜான்வி

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அவரை தமிழ், தெலுங்கு படங்களில் அறிமுகப்படுத்த கடந்த சில வருடமாக இயக்குனர்கள் பலரும் முயன்றனர். ஆனால் இந்தி படத்தில் மட்டுமே...

ஜப்பான் கடலில் மேலும் இரு ஏவுகணை சோதனை!

சியோல்வடகொரியா அணு ஆயுத சோதனைகளை அடிக்கடி நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.இதன்பின்பு, அமெரிக்க அரசு முறைப்படி வடகொரியாவிடம்...

2 ஏவுகணையை ஜப்பான் கடலில் ஏவி வடகொரியா சோதனை தென்கொரியா குற்றச்சாட்டு

சியோல்வடகொரியா 2 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது. வடகொரியா அடிக்கடி அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடத்தி வந்ததால் அமெரிக்கா மற்றும் ஐநா சபை, அதன் மீது...

ஸாக்கிர் இந்தியாவுக்கு அனுப்பாத முடிவு அமைச்சரவையில் கூட்டாக எடுக்கப்பட்டது

சர்ச்சைக்குரிய சமய போதகரான ஸாக்கிர் நாய்க்கை மீண்டும் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பாத முடிவு அமைச்சரவையில்  கூட்டாக எடுக்கப்பட்ட முடிவு என துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ மர்சூக்கி யாஹ்யா தெரிவித்துள்ளார்.இது தனிநபரால் எடுக்கப்பட்ட...

ஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு மஇகா அதிருப்தி

கோலாலம்பூர்சர்ச்சைக்குரிய மத போதகர் ஸாக்கிர் நாயக்கின் விவகாரத்தை பாஸ் கட்சி கையாளும் விதத்தின் மீது அதிருப்தி கொண்டிருப் பதாக மஇகாவின் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் ஸாக்கிர்...