Home Tags Floods

Tag: Floods

நிரந்தர நிவாரண மையங்கள் உடனடியாக அமைக்கப்படும் – பிரதமர்

கோலாலம்பூர்: நாடு முழுவதும் நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் உடனடியாக அமைக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த முன்முயற்சிக்கான முன்னோடித் திட்டமானது ஒன்பது மாநிலங்களில் நிரந்தர நிவாரண மையங்களை உள்ளடக்கியது என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்...

முதலாவது நிரந்தர நிவாரண மையத்தை அமைத்தது பகாங் மாநிலம்

மாரான்: வெள்ள முகாமைத்துவத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக, பகாங் மாநில அரசு 31 மில்லியன் ரிங்கிட் செலவில், ஐந்து நிரந்தர நிவாரண மையங்களை அமைக்கவுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக மாரான், லிப்பிஸ், குவாந்தான், பெக்கான் மற்றும் தெமெர்லோ...

திரெங்கானு மந்திரி பெசார் கெமாமான் தேர்தலுக்கு மாநில நிதியைப் பயன்படுத்தவில்லை

பெட்டாலிங் ஜெயா: கெமாமான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தனது சொந்தப் பணம், வாகனங்கள் மற்றும் பொருட்கள் மற்றும் பாஸ் கட்சியின் பய ன்படுத்தி பிரச்சாரம் செய்யப் போவதாக திரெங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட்...

கெடா மற்றும் பெர்லிஸில் வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர்: கெடா மற்றும் பெர்லிஸில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வீடுகளிலிருந்து வெளியேறி, அங்குள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதே வேளையில், சபாவிலுள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் இன்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS