Tag: Peaceful Assembly Act
‘மலேசியாவைப் பாதுகாப்போம் ’ பேரணி தொடர்பாக 25 பேரிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் – போலீஸ்
கோலாலம்பூர்:
‘மலேசியாவைப் பாதுகாப்போம் ’ பேரணியில் தொடர்புடைய 25 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர் என்றும் அவர்களிடம் விரைவில் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் எனவும் போலீசார் தெரிவித்த்துள்ளனர்.
"தற்போதைக்கு, 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும்,...













