Tag: #RantauPanjang
ஆற்றில் மூழ்கியபோது மீட்கப்பட்ட சிறுமி மரணம்; தோழியைக் காணவில்லை
ரந்தாவ் பஞ்சாங் :
Kampung Petai Dusun என்ற இடத்தில், நேற்று ஆற்றில் மூழ்கிய 11 வயது சிறுமி மீட்கப்பட்ட நிலையில் அவரது தோழியைக் காணவில்லை.
மாலை 6.39 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், 11 வயதான...
பாசீர் மாஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 62 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
கோத்தா பாரு:
இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 10) காலை 9 மணி நிலவரப்படி, பாசீர் மாஸ் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் இன்னமும் அங்குள்ள தற்காலிக நிவாரண மையங்களில்...














