Tag: #Selangor #Perak
பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; சிலாங்கூரில் குறைகிறது
கோலாலம்பூர்:
சிலாங்கூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிலைமை தொடர்ந்து சீரடைந்து வரும் நிலையில், பேராக்கில் வெள்ளம் காரணமாக நேற்று மாலை அதிகமான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பேராக்கில், நேற்று காலை 145 குடும்பங்களைச் சேர்ந்த 470...














