Tag: #Technology. #Crime
AI அடிப்படையிலான குற்றங்களை தடுப்பதற்கு காவல்துறை தயாராகிறது – டத்தோஸ்ரீ ரம்லி
கோலாலம்பூர்:
செயற்கை நுண்ணறிவை (AI) தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான சட்ட அமலாக்க முயற்சிகளில் காவல்துறை முன்னோக்கி செல்வது மிகவும் முக்கியமானது.
AI- அடிப்படையிலான குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான காவல்துறையின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தங்கள் எதற்கு...