ஜம்மு காஷ்மீர்
அமர்நாத் யாத்ரீகர்களை விமானம் மூலம் கொண்டுவர விமானப்படை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில அரசு உதவி கோரியதன் பேரில் இந்திய விமானப்படை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானத்தில் யாத்ரீகர்களை கேயு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.