ஜம்மு காஷ்மீர் அமர்நாத் யாத்ரீகர்களை விமானம் மூலம் கொண்டுவர இந்திய விமானப்படை நடவடிக்கை

ஜம்மு காஷ்மீர்

அமர்நாத் யாத்ரீகர்களை விமானம் மூலம் கொண்டுவர விமானப்படை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில அரசு உதவி கோரியதன் பேரில் இந்திய விமானப்படை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானத்தில் யாத்ரீகர்களை கேயு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here