கீழே தரப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் படிப்பதனால் வாழ்வில் சகல சௌபாக்கியத்தையும் பெறலாம் என்பது ஐதீகம்.
ஒம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய
கோபீஜன வல்லபாய பராய பரம்புருஷாய
பரமாத்மனே பரகர்ம மந்த்ர யந்த்ர தந்த்ர,
ஒளஷத அஸ்த்ர சாஸ்த்ராணி ஸம்ஹர
ம்ருத்யோர் மோசய மோசய ஒம் நமோ பகவதே
மஹா ஸுதர்சனாய தீப்த்ரே ஜ்வாலா
பரீதாய ஸர்வதிக் ஷோபன கராய ஹும்
பட் ப்ரம்மனே பரம் ஜோதிஷே ஸ்வாஹா!!