ஈப்போ: தம்பதியினர் ஓட்டி வந்த காரை காட்டுப் பன்றி தாக்கியதில் காயம் ஏற்பட்டதோடு வாகனம் சாலையின் ஓரத்தில் சறுக்கியது.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை (செப்டம்பர் 23) காலை 7 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது என்றார்.ஜலான் பிடோர்-சுங்கை டிரங்க் சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றார்.
41 வயதான மனிதர் மற்றும் அவரது 27 வயது மனைவி சிகிச்சைக்காக ஸ்லிம் ரிவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் கூறினார்.
இச்சம்பவத்தில் காட்டுப் பன்றி இறந்தது