ஐ.நா. அமைதி படையினருக்கு 2 லட்சம் டோஸ் தடுப்பூசி – இந்தியா அறிவிப்பு

கடினமான சூழலில் பணியாற்றும் ஐ.நா. அமைதிப்படையினருக்கு 2 லட்சம் டோஸ் தடுப்பூசியை இந்தியா பரிசாக வழங்கும் என மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here