மனைவி தற்கொலை…. பிரபல நடிகர் கைது- இது விமர்சனம் அல்ல!
அடித்து துன்புறுத்தியதால்,பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் நடிகரைக் கைது செய்துள்ளனர்.
பிரியங்கா கடந்த உன்னி தேவ் மீது வாரம் போலீசில் புகார் அளித்தார். கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகப் புகாரில் தெரிவித்திருந்தார். புகார் அளித்த மறுநாளே பிரியங்கா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 26.
நடிகர் உன்னிதேவ் அடித்து துன்புறுத்தியதால்தான் பிரியங்கா இறந்ததாகவும், இதனால் உன்னிதேவ் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரியங்காவின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்திர்க்கின்றனர்..
இந்நிலையில், நடிகர் உன்னி தேவ் மீது நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்திருக்கின்றனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.