டைட்டானிக் சினிமா மட்டும் அல்ல!
டைட்டானிக் என்ற சொகுசுக் கப்பல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த அனைவரும் பலியானார்கள். என்பது கதையல்ல. ஓர் உண்மைச்சமபவம்.
இச்சம்பவம் சினிமாவாக் எடுக்கப்பட்டு மாபெரும் வெற்ரிபடமாக அமைந்த பிறகுதான் இச்சம்பவம் உண்மையானது என்று பலருக்கு வெளிச்சமானது.
இந்த டைட்டானிக் கப்பல் 1911- ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதிதான் வெள்ளோட்டம் விடப்பட்டது.
அப்போது இக்கப்பல் பற்றியே பேச்சாக இருந்தது. அதற்குள்ளும் ஒரு கதை உருவாக்கப்கப்பட்டு சினிமாவாக மாறி, வெற்றிபடமாக அமைந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த செய்திதான்.
இப்படத்தைப் பார்க்கும் போதெல்லாம் அதன் படப்பிடிப்பு பிரமிக்க வைக்கும். கதை நகர்த்தும் விதம் என்பதெல்லாம் கண்ணெதிரே ஓர் உண்மையைக் காண்பதுப்பொல் இருக்கும்.
இதை வெறும் சினிமா அல்ல. ஓர் உண்மையின் வெளிச்சம்.
ஆதாரம்: கா சு.