இன்று 5,671 பேருக்கு கோவிட் தொற்று

பெட்டாலிங் ஜெயா: கடந்த 24 மணி நேரத்தில் 5,671 கோவிட் -19  தொற்று சம்பவம் பதிவாகி  இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு டுவீட்டில், சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 639,562 ஆக உள்ளது.

சிலாங்கூரில் 1,510 தொற்று பதிவாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here